சிவோஹம் என்ற ஒரு நினைப்பு வந்தாலே போதும். அந்த நினைப்பு நமது உடலை சிவனின் இடம் என்று நினைக்கச் செய்துவிடும். அதற்கேற்றாற்போலான உணவு வகைகளையும் வாழ்க்கை ஒழுக்கங்களையும் கற்றுத்தந்திடும். உங்கள் பதிவுக்கு வந்தது இன்று காலை. நல்ல பொழுது. சுப்பு ரத்தினம். http://pureaanmeekam.blogspot.com http://Sury-healthiswealth.blogspot.com http://vazhvuneri.blogspot.com
சிவோஹம் என்ற ஒரு நினைப்பு வந்தாலே போதும்.
பதிலளிநீக்குஅந்த நினைப்பு நமது உடலை சிவனின் இடம் என்று
நினைக்கச் செய்துவிடும். அதற்கேற்றாற்போலான
உணவு வகைகளையும் வாழ்க்கை ஒழுக்கங்களையும்
கற்றுத்தந்திடும்.
உங்கள் பதிவுக்கு வந்தது இன்று காலை. நல்ல பொழுது.
சுப்பு ரத்தினம்.
http://pureaanmeekam.blogspot.com
http://Sury-healthiswealth.blogspot.com
http://vazhvuneri.blogspot.com
அன்பு நண்பர் சுப்புரத்தினம் அவர்களே.
பதிலளிநீக்குவலைப்பூவை துவங்கும் போதே உங்களைப் போன்ற சிவனருள் விழைவோர் ஆசி கிடைப்பது உண்மையிலேயே அதிர்ஷ்டம்.
நல்ல மனம்; நல்ல உடல் என்னும் கொள்கையை சீராகக் கடைப் பிடிப்பது என்னும் தாங்கள் கருத்தும், எனது கருத்தும் ஒத்துப் போவதும் சிவனருளே.
வாழி நலம் சூழ;
சிவனருள் பொலிக.
'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
---------------------------------------------------
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
----------------------------------------------------
வேதாந்த வைபவம் - www.vedantavaibhavam.blogspot.com
வாழி நலம் சூழ - www.frutarians.blogspot.com